Saturday, October 22, 2011

இயற்கை இருக்கிறாள்
















 

பால் கொடுத்தவள் மார் தடுத்தாள்
நீ தானே பசி தனித்தாய்...

கை பிடித்தவள் கரம் தவிர்த்தாள்
நீ தானே மனம் தேற்றினாய்...

தோல் கொடுத்தவன் தூரம் சென்றான்
நீ தானே கரை சேர்த்தாய்...
 
உலகமே வெறுத்து நின்ற போது 
நீ தானே அணைத்து கொண்டாய்...
மரம் செடியாய்...
கடல் அலையாய்...
கண்ணீர் மேகமாய்...
மலை அருவியாய்...
அன்று முதல் இன்று வரை
மாறாமல் நீ நின்றாய்...


காத்து கிடக்கிறேன்...
எரிக்க போகும் தீ ற்கும்...
சுமக்க போகும் மண்ணிற்கும்...
கரைக்க போகும் கடலுக்கும்...

Labels:

0 Comments:

Post a Comment

<< Home