Saturday, September 24, 2016

முதல் காதல் கவிதை...

இன்றும் ஞாபகம் இருக்கிறதா என்று பார்க்கிறேன்...
நான் எழுதிய முதல் காதல் கவிதை....

ப்ரஹ்மச்சாரி விநாயகன் கூட 
உன் வலையில் விழுந்து விட்டான் போலும்...
வினை தீர்ப்பான் விநாயகன் என்று 
வணங்க சென்ற விநாயகன் சிலை மேல் 
கற்பக விநாயகர் என்ற பெயர் பலகை...